தேவையான பொருள்கள் :
கோதுமை உடைத்த ரவை - 2 கப்
உளுத்தம் மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - அரை கப்
துருவிய கேரட் - கால் கப்
தாளிக்க :
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
* முதலில் கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, தயிர், துருவிய கேரட், உளுந்து மாவு, உப்பு சேர்த்து கரைத்து 4 முதல் 5 மணிநேரம் புளிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* நன்றாக புளித்த பிறகு இட்லிகளாக ஊற்றி சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.
* இப்பொழுது சுவையான கோதுமை ரவை இட்லி ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...