தேவையானவை : -
இறால் - 200 கிராம்.
எண்ணெய் - 200 மி.லி
பாசிப்பருப்பு மாவு - 50 கிராம்.
உப்பு - சிறிது.
ப. மிளகாய், பூண்டு - சிறிது.
சோம்பு - சிறிது.
கடலைமாவு - 100 கிராம்.
பொரி கடலை - 50 கிராம்.
அரிசிமாவு - 50 கிராம்.
வெங்காயம் - 100 கிராம்.
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
இறால் துண்டு, வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி,பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு சிறிது சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து தண்ணீ ர் சேர்த்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசையவும். எண்ணெய் காயவைத்து பக்கோடா கலவையை போடும் போது உதிர்த்து போடவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...