தேவையான பொருட்கள் :
இஞ்சி – கால் கிலோ,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
வெல்லம் – 100 கிராம்,
எண்ணெய் – 5 டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – சுவைக்கேற்ப.
செய்முறை:
* இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய்விட்டு, இஞ்சியைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுப்பை ‘சிம்’-ல் வைத்து, காய்ந்த மிளகாய், புளியைச் சேர்த்து வதக்கவும்.
* பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
* கடைசியாக எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
பலன்கள்:
சீரணத்தை அதிகரிக்கும். உணவின் சத்துக்களை முழுமையாக உடலில் சேர்ப்பிக்கும். வயிற்று உப்புசம் நீங்கும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...