தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 250g
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சீனி - 150g
பாண் - சிறிய துண்டு
உப்பு , எண்ணெய் ,நீர் -தேவையான அளவு
செய்முறை
கோதுமைமாவை அரித்து உப்பு , சீனி , பாண்துண்டு , தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
அக்கலவையில் நீர் சேர்த்து நன்றாக பிசையவும் . நீர்ப்பிடிப்பாக நன்றாக கலவையை கலக்கவும் .
4 மணிநேரத்தின் பின்னர் எண்ணெய்யை கொதிக்க வைத்து மாக்கலவையை சிறிய அளவிலான உருண்டைகளாக கிள்ளி படவும்.
சூடான கோதுமைப்பணியாரம் தயார்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...