தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
உப்பு
தாளிக்க :
கடுகு
உளுத்தம்பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
* கருப்பு உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 2 விசில் போட்டு வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வேக வைத்த கருப்பு உளுந்தை போட்டு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாக கலந்து இறக்கவும்.
* அனைவருக்கும் ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...