தேவையான பொருட்கள் :
வரமிளகாய் - 10
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 1 பல்
தக்காளி – 2
பெருங்காயம் – 1 துண்டு
உப்பு – அரை டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை :
* பெரிய வெங்காயம் சின்னவெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்
* தக்காளியைத் துண்டுகளாக நறுக்கவும்.
* மிக்ஸியில் வரமிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பூண்டு, தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.
* சுவையான வரமிளகாய்த் துவையல் ரெடி.
* இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...