சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -3/4 கப்
இஞ்சி பூண்டு விழுது- 1டீஸ்பூன்
மிளகாய் தூள்- 1டீஸ்பூன்
அரைப்பதற்கு
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 3
கிராம்பு – 2
மிளகு – 5
ஏலக்காய் – 3
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
கழுவி சுத்தம் செய்யப்பட்ட சிக்கனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
கடதயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கிய பின் சிக்கனை அதனுடன் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கோழி வெந்ததும் இறக்கி வைத்து சிறிது பச்சை கொத்தமல்லி இலையைப் போடவும்.
சப்பாத்தி, புரோட்டாவிற்கு ஏற்ற டிஸ்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...