தேவையான பொருட்கள்
உலர்ந்த அத்திப்பழம் - 300 கிராம்
பேரீச்சம்பழம் - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
வெள்ளை எள் - 50 கிராம்
முற்றிய தேங்காய் துருவல் - அரை கப்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
செய்முறை...
* அத்திப்பழம், பேரீச்சம்பழம் திராட்டையை மிக்சியில் போட்டு அரையுங்கள்.
* எள், பெருஞ்சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
* வாணலியில் தேங்காய் துருவலை போட்டு சிறு தீயில் வறுத்தெடுக்கவும்.
* அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் கொட்டி சிறிய எலுமிச்சை பழ அளவில் உருட்டி சுவையுங்கள்.
* இது கர்ப்பிணிகள், பருவடைந்த பெண்கள், குழந்தைகளுக்கு நிறைந்த ஊட்டச்சத்தை தரும்.
* ஒரு வாரத்திற்கு மேல் இந்த லட்டுகளை வைத்திருக்க கூடாது.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...