குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைத்திருப்பது தாய்மார்களின் கடமையாகும்.
குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைத்திருப்பது தாய்மார்களின் கடமையாகும். பற்கள் முளைக்க ஆரம்பித்த பின்னர் தாய் தனது விரல்களால் நன்கு தேய்த்த வாயை சுத்தப்படுத்த வேண்டும்.
ஓராண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகளுக்கான பிரஷ் கொண்டு பற்களை லேசாக தேய்த்து விடலாம். அவ்வப்போது அவர்களாகவே பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும். பேஸ்டை சாப்பிடாமல் பல் துலக்க பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவர்களை பல் துலக்க வைக்க வேண்டும்.
சிறுவயதிலேயே பல் விலக்க சொல்லிக்கொடுத்தால் தான் வளரும் போது அவர்களுக்கு தானாக பற்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...