Loading...
Tuesday, 22 March 2016

சத்தான சுவையான சப்ஜா பால்...!!

தேவையான பொருட்கள்
(இது நான்கு நபர்களுக்கு போதுமானது)

சப்ஜா விதை–2 தேக்கரண்டி
பாதாம் பிசின்–100 கிராம்
பால்–500 மி.லி.
ரோஜா குல்கந்து–4 தேக்கரண்டி

செய்முறை:

* பாதாம் பிசினை 300 மி.லி. நீரில் ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள்.

* சப்ஜா விதையை 20 நிமிடம் ஊற வையுங்கள்.

* பாலை நன்கு காய்ச்சி, அத்துடன் ஊற வைத்துள்ள பாதாம் பிசின், சப்ஜா விதையை சேருங்கள். * குல்கந்தையும் கலந்து பரிமாறுங்கள்.

* இது சத்தான, சுவையான பானம். கோடை காலத்தில் குழந்தைகளுக்கும் ஏற்றது. சிறுநீர் எரிச்சல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படு தலையும் குணப்படுத்தும்.

 

0 கருத்துகள்:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...

 
TOP