தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 4
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் – 1 1 /2 தேக்கரண்டி
ஆப்ப சோடா – அரை சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவுடன் சீரகம், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கெட்டியாக
பிசைந்து வைக்கவும்.
வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
எண்ணெயை நன்கு காய வைத்து சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.