பெண்கள் படிப்பது அதிகரித்திருந்தாலும் வேலைக்குச் செல்வதில் பல தடைகள். அதை எப்படி எதிர்கொண்டு வேலைக்கு வரமுடிகிறது?’
பெண்கள் வேலைக்கு செல்வதை கெளரவக் குறைச்சல் என்று நினைத்த ஆண்கள், இன்றைய பொருளாதார தேவைகள் காரணமாகவும் காலமாற்றங்களினாலும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.
அந்தச் சமயத்தில் குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார்கள்.
உலகம் எவ்வளவோ மாறிவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதை விரும்பவில்லை என்பதையும் சில ஆண்கள் நேரடியாகவே ஒத்துக்கொள்கிறார்கள். இதற்கு ஆண்கள் சொல்லும் காரணம்
“வீட்டில இருக்கிற எல்லாரும் வேலைக்குப் போயிட்டா, குழந்தைகளை யாருதான் பாத்துக்கறது? இப்போ அதிகமா சம்பாதிச்சு என்னப் பண்ணப் போறோம்? என்கிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
பணி இடத்தில் பிரச்சனை, அடிப்படை வசதிகளில் பிரச்சனை, குறைவான ஊதியம், பாதுகாப்பின்மை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பது என பல பிரச்சனைகள் உள்ளன. இவையெல்லாம் நிவர்த்தி செய்யப்படாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை” என்கிறார்கள் பெண்கள்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.