நமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை குளுக்கோஸாக உடைக்கிறது.
இந்த குளுக்கோஸ் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவியுடன் இரத்தத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது.
உடலினால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியவில்லை அல்லது அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை எனும் போது நீரிழிவு ஏற்படுகிறது. இது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்கள் சில உள்ளன.
அறிகுறிகள் :
சர்க்கரை நோயில், உடல் குளுகோசை உறிஞ்ச முடியாததால், நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இங்கே சில நீரிழிவு நோயை உணர்த்தும் அறிகுறிகள் சொல்லப் பட்டிருக்கின்றன
1 பசி அதிகரித்தல்
2 அடிக்கடி சிறுநீர் கழித்தல்
3. மிகவும் தாகமாக உணருதல்
4. எடை இழப்பு
5 நாள் முழுவதும் களைப்பாக உணருதல்
6. அடிக்கடி தொற்றுநோய்கள்
7 காயங்கள் குணமாவது தாமதமடைதல்
8. உயர் (அதிகமான) எரிச்சல் / மன அழுத்தம்
9 மங்கலான பார்வை (படியுங்கள் இந்த சர்க்கரை நோய் அறிகுறிகளை நீங்கள் கவனித்தீர்களா?
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.