பெண்களுக்கு பெரும்பாலும் 40 வயதை தொடும் போதே தொற்றி கொள்கிறது இந்த மூட்டு வலி இம்சை. இதற்கு முக்கிய காரணம் உடலில்போதுமான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) சத்து இல்லாததே. மேலும் கால்சியம் பற்றாக்குறையால் இந்த காலகட்டத்தில் தான் மாதவிடாய் பிரச்சனைகளும் தலைதூக்கும்.
அதனால் தான் பெண்கள் கருவுற்ற மற்றும் பிரசவமாகி குழந்தைக்கு பாலுட்டும் நேரங்களில் கால்சியம் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிரசவத்துக்கு பின் குழந்தைகளை கவனிப்பதில் மிகுந்த அக்கறை கொள்ளும் பெண்கள். தங்களது உடல் நிலை பற்றி ஆர்வம் காட்டுவதே இல்லை.
இதுதான் மூட்டுவலிக்கு முதல்படி.
நாம் நலமாக இருந்தால் தன் குழந்தைகளை நன்கு கவனித்து கொள்ள முடியும். என்பதை உணர்ந்து ஆரோக்கிய உணவுகளை உண்ண பழகலாமே. குறிப்பாக முளை கட்டிய தானியங்களை பெண்கள் தினமும் சாப்பிட்டு வர மூட்டுவலியை தடுக்கலாம்
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.