தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க் கடலை – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சைப் பழ அளவு,
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
* புளியை கரைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து சாம்பார் பொடி சேர்த்த பின புளியைக் கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும்.
* இதனுடன் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
* சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி.
0 கருத்துகள்:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே...
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.